கனிமொழி ஈழத்திர்க்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் போராடியா சிறைக்கு போனார்? கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை சிறையில் சென்று பார்த்த சோக கதைகளை விகடனில் படித்தபோது சந்தேகமாக இருந்தது . ஆனாலும் அவர்களெல்லாம் கஷ்டப்படுவதாக படித்தபோது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது . விகடன் எதற்கும் ஜாக்கிரதையாக இதை கையாள வேண்டும் . இதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பரிதாப அலையை ஏற்படுத்தி விடும் . நம்முடைய மக்களையும் நம்ப முடியாது
No comments:
Post a Comment