Tuesday, May 31, 2011
கனிமொழி காவியம்
கனிமொழி ஈழத்திர்க்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் போராடியா சிறைக்கு போனார்? கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை சிறையில் சென்று பார்த்த சோக கதைகளை விகடனில் படித்தபோது சந்தேகமாக இருந்தது . ஆனாலும் அவர்களெல்லாம் கஷ்டப்படுவதாக படித்தபோது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது . விகடன் எதற்கும் ஜாக்கிரதையாக இதை கையாள வேண்டும் . இதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பரிதாப அலையை ஏற்படுத்தி விடும் . நம்முடைய மக்களையும் நம்ப முடியாது
Saturday, May 28, 2011
பள்ளிக்கல்வியில் அரசியல் விளையாட்டு
சமசீர் கல்வி வருமா வராதா. இதுலகூடவா அரசியல் விளையாடனும். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது .
Sunday, May 15, 2011
தமிழ் நாடு தேர்தல் முடிவு
தமிழ்நாட்டு மக்கள் ஏதோ அதிமுக ஆட்சிக்காக வாக்களித்திருப்பதாக தலைமை நினைக்கலாம் ஆனால் அவர்கள் திமுக ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்
Subscribe to:
Comments (Atom)