Sunday, August 22, 2010

வெக்கமில்லை மானமில்லை

கூரைஏறி கோழி பிடிக்க முடியாதவன் வ்ய்குண்டம் ஏறி பெருமாள பாக்கபோரானாம் .நம்ம நாட்டு மீனவர்களுக்கே பாதுகாப்பு கொடுக்க துப்பு இல்ல இதுல எங்க இலங்கை தமிழரை பாதுகாக்கறது கெரகம்

No comments:

Post a Comment